கத்தி, இஸ்மாஈல் (அலை) அவர்களை அறுக்கவில்லை.
மீன், யூனுஸ் (அலை) அவர்களை உண்ணவில்லை.
கடல், மூஸா (அலை) அவர்களை மூழ்கடிக்கவில்லை.
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا
"(ஆகவே நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்" என்று நீங்கள் கூறுங்கள்."
அல்குர்ஆன் 9 : 51
No comments:
Post a Comment